நவீன இலக்கிய இரவு இரவு ஜனவரி 3 2022.
ஒருங்கிணைப்பாளர் திருமதி மதுநிகா
2022 ஆம் ஆண்டின் முதல் இலக்கிய இரவு இன்று நடைப்பெற்றது. எழுத்தாளர் வளன் அவர்களும் கலந்துகொண்டார்.
தீபா அவர்கள் திருக்குறளோடு நிகழ்வினைத்
தொடங்கினார்.
அதன்பின் அவரே நேசமணியின் தத்துவங்கள் என்ற புத்தகத்தைப் பகிர்ந்தார், நடிகர் வடிவேலு அவர்களின் நகைச்சுவை எவ்வளவு ஆழமான கருத்துக்கள் உடையவை என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.
எழுத்தாளர் வளன், திருமூர்த்தி, ஆனந்த் மற்றும் சுரேஷ் அது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து ரூமியின் தாகம் கொண்ட மீனொன்று என்ற கவிதை தொகுப்பைப் பற்றி திருமதி. மதுநிகா பகர்ந்தார்.
எழுத்தாளர் வளன் அவர்கள் ரூமியின் மூலக்கவிதைகள் பாரசீக மொழியில் இருப்பதால் ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும் கவிதையை
நன்றாக புரிந்து கொள்ள உதவும் என்றும் விளக்கினார்
-
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/view_details.php
Line Number: 581
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/view_details.php
Line: 581
Function: _error_handlerFile: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Details.php
Line: 106
Function: viewFile: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
FEED BACK
No Feedback Arrived Yet! Be the First one