Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 297
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 297
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 297
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 297
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
மனிதர்கள் மத்தியில் - பிரபஞ்சன்
‘காக்கைச் சிறகு முதல் சனிக்கிழமை ஜீவிகள்’ வரை எத்தனை சிறுகதைகள் என்று சொல்ல மாட்டேன். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கைநிலைகள்…விளிம்புநிலை மனித்ரகளாக வெளிப்பார்வைக்கு தெரிபவர்களின் அகவெளி எவ்வளவு அகண்டு விரிந்து எல்லையற்று விரிந்து நிற்கிறது என வியப்பாக உள்ளது. இன்னும் பல தடவை படித்து அசை போட வேண்டும் என தோன்றும் நல்ல நூல்.
அசோகவனம் செல்லும் கடைசி ரயில்- அகதா
நூலின் தலைப்பே சொல்லி விடுகிறது, இதுவொரு பெண்ணியம் பேசும் கவிதைத் தொகுப்பு என்பதை.
மிக எளிய சொற்களில், ஆழமான கருத்துக்களை எள்ளலாகவும், எதார்த்தமாகவும் சொல்லிச் செல்கிறார் கவிஞர். அகதா.
செயற்கை கருத்தரிப்பு, சாதீயக் கொலை என சமீபத்திய சமூக நடப்புகளை தன் வார்த்தை வார்ப்புகளில் கவிதையாக்கி தந்துள்ளார் அகதா. நுண்மனக்குமுறல் கூறும் பெண்ணியக்கவிதைகள் பல ஊமைக் காய உண்மைகளைக் கூறிச் செல்கின்றன.
நூலின் தலைப்பாக அமைந்த கடைசி கவிதை கனமாக இன்னும் இருக்கிறது இதயத்தை விட்டு இறங்காமல்.
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
பிரபஞ்சன் கதைகள்
பிரபஞ்சன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. எங்கள் ஊர்காரார் என்ற பாசத்தில், அவரை நெருக்கமாக உணர்கிறேன். மூன்று பாகங்களும் Farmington நூலகத்தில் உள்ளது. முதல் பாகம் அங்கொன்றும் இங்கொன்றும் படித்துள்ளேன். இரண்டாவது பாகத்தைக் கடந்த 20 நாட்களாகப் படித்துக்கொண்டிருந்தேன்.
பிரபஞ்சனின் கதை ஆளுமை பற்றி நான் சொல்லி உங்களுக்குத்தெரிய வேண்டியதில்லை. எல்லா கதைகளுமே நன்றாக இருந்தாலும், ஒரு சில கதைகள் மிகவும் பிடித்திருந்தன. கதைகளின் பெயர்களைக் குறித்துவைத்துக் கொள்ளவில்லை. புத்தகத்தை எங்கோ தொலைத்துவிட்டேன் வேறு.
கடைசியாகப் படித்து மிக மிக ரசித்த கதை "தபால்காரர் பொண்டாட்டி". ஒரு பொது இடத்தில் இந்த கதையைப் படித்தேன், கதை முடிந்தவுடன் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கதை என்று எழுதினால் இப்படி அல்லவா எழுதவேண்டும் என்று நான் நினைத்த கதை. கதையின் கடைசி வரியில், கதையின் மொத்த கண்ணோட்டமே மாறிவிடும் அதிசயம் அது.
கதா விலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
இந்தப் புத்தகத்தையே இப்பொழுதுதான் படிக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு இது சற்றே பழைய புத்தகம். இருந்தாலும் இன்னும் சுவை குன்றாத புத்தகம்
இதில் எஸ். ரா அவர்களுக்கு மிகவும் பிடித்தமான 50 எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைக்கிறார். தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்லி, அதனோடு தொடர்புடைய ஒரு எழுத்தாளரின் கதையையும் சொல்கிறார். கதை எல்லாம் வெறும் கற்பனை அல்ல, அது அனுபவத்தின் வெளிப்பாடு என்று புரிகிறது. சில நேரங்களில் கதையை விட அவரது அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது போலத் தோன்றியது.
இவர் 50 எழுத்தாளர்களைச் சொல்கிறாரே தவிர, அவர்களை 1, 2 , 3 என்று வரிசைப்படுத்தவில்லை. இருந்தாலும், பாரதியாரை 50ஆவது எழுத்தாளராகப் பார்த்தது சற்று வருத்தமாக இருந்தது.
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
உலகமே போற்றும் ஒரு நாவல், பக்கமோ நூறு தான், ஒரே நாளில் படித்துவிடலாம் என்று நம்பி புத்தகத்தைப் படித்தே.......ன். தமிழில் தான் இருந்தது என்றாலும், ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் விளங்கியது என்றாலும், அதன் ஓட்டத்தை புரிந்துகொள்வதில் சிரமப்பட்டேன். ஒரு வேலை இது கற்பூரமோ? நமக்கு இதன் வாசம் புரியவில்லையோ என்று தோன்றியது. வயதானவர்களுக்கு இந்தப் புத்தகம் புரியாது, குழந்தை மனம் உள்ளவர்களுக்கே இது புரியும் என்று கேள்விபட்டேன். "இது என்ன என் இளைய மனதிற்கு வந்த சோதனை" என்று நினைத்து இதைப் படித்துவிட்டு நாமும் புகழ்ந்து தள்ளிவிடவேண்டும், அப்பொழுதுதான் நானும் இளமையானவன் என்று நம்புவார்கள், என்று நினைத்துப் படித்தேன். பிறகு இந்தப்புத்தகம் பற்றிய எஸ். ரா அவர்களின் பேச்சு, கூகுலாண்டவர் சொன்னது என்று சிலவற்றைத் தேடிப் பிடித்துப் படித்தேன். .
புத்தகத்தின் சில இடங்கள் மிகப் பிரமாதமாக இருந்து. வெகு சில கதாபாத்திரம், குழப்பம் இல்லாத நடை என்று சிரமம் இல்லாமல் படிக்க முடிந்தது. சில இடங்களை ஏன் அப்படிச் சொல்கிறார்கள். இது ஏதேனும் படிமமா என்று குழப்பம் நிலவுகிறது. எவ்விடத்தில் அலுப்புத்தட்டவில்லை என்பது உண்மை.
சில பொன்மொழிகள்
"பெரியவர்களுக்கு எப்பொழுதுமே எண்கள் தான் முக்கியம்" - இது சரிதான். நானும் கூட இந்தப்புத்தகம் 100 பக்கங்கள் என்று தெரிந்தே தேர்ந்தெடுத்தேன்.
"இதயத்திற்கும் பார்வை உண்டு. அது கண்களுக்குத் தென்படாததைப் பார்க்க முடியும்"
"வானில் உள்ள நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல. அவை கண்ணுக்குத் தெரியாத சிரிப்பு"
எஸ் ரா அவர்களின் சொற்களில் "நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தைப் பெறுவீர்கள்"
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
கிட்டத்தட்ட
நூறு வருடங்களுக்கு முன்
(1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால்
எழுதப்பட்டது " Richest Man in Babylon " என்ற
இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில் உள்ள
கருத்துக்களுக்காக உலகம்
முழுவதும் தனி
மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும் மிகச்
சிறந்த புத்தகமாக இது பொருளாதார
வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
அப்படி
என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு , ஏறத்தாழ
8000 ஆண்டுகளுக்கு
முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும்
(இன்றைய இராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு
அருகில் உள்ள "ஹில்லா
" , அன்றைய பாபிலோன் ) . பாபிலோனின் தொங்கும்தோட்டம்
நாம் அறிந்ததே , தோட்டம்
மட்டும் இல்லை , வானவியல் , அறிவியல் , கட்டிடக்கலை , பாலைவனத்தில் விவசாயம் ,முக்கியமாக செல்வம் என அனைத்திலும் சிறந்து
விளங்கிய நகரம் பாபிலோன் .
இத்தனைக்கும்
பூகோள ரீதியாகவோ , அரசியல் ரீதியாகவோ , மண்வளத்திலோ , வணிகரீதியாகவோ சிறப்பு
பெற்ற நகரம் இல்லை அது , ஆனாலும் செல்வத்தில் கொழித்த நகரம் , எப்படி இது சாத்தியமானது ?
ஏன் எனில் , பணத்தை கையாள்வதில் அந்த நகரத்து மக்கள்
சிறந்தவர்களாக இருந்துள்ளனர் , பணத்தை என்ன செய்ய வேண்டும்
என்று அனைவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது , என்ன சொன்னார்கள் என்பதையும்
காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னே களிமண்
தட்டிகளில் எழுதி நூலகமாக வைத்துள்ளனர் . அகழ்வாராய்ச்சியில் ஆயிரக்கணக்கான
எழுதப்பட்ட தட்டிகள்
எடுக்கப்பட்டு , அதில் இருந்ததை
தொகுத்துள்ளதாக கூறுகிறார்
நூலாசிரியர் .
பாபிலோனில்
உள்ள இரண்டு நண்பர்கள் என்ன
செய்தாலும் , எவ்வளவு உழைத்தாலும் பணம் நமக்கு தங்குவது
இல்லையே என அவர்களுக்குள் புலம்புகிறார்கள்
, பணம்
கையில் தங்குவதற்கு என்ன ரகசியம் என தெரிந்துகொள்ள
கிளம்புகிறார்கள்
இன்னொரு
புறம் பாபிலோனின்
அரசன் , மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அமைச்சரவையில்
விசாரிக்க , மக்களிடம் பணம் இல்லை என்று
பதில் வருகிறது , அரசனுக்கோ அதிர்ச்சி ,சிறிது
காலம் முன்புதான் மிகப் பெரிய பொருட்ச்செலவில் அன்றைய
உலகின் உயரமான மதில் சுவரை கட்டி முடித்திருந்தான் (நகரத்தை சுற்றி 140 அடி
சுற்றுச்சுவர் ) , இதன் மூலமான வேலை
வாய்ப்பு , பணப்புழக்கம் என மக்களிடம்
பணம் இருக்க வேண்டுமே ஏன் இல்லை என்று கேட்கிறான்
.
மக்கள்
வந்த பணத்தை செலவழித்து
விட்டார்கள் , அவர்களுக்கு சேமிக்க தெரியவில்லை என்று பதில் வருகிறது .
புத்திசாலி
அரசனின் அடுத்ததாக , யார்
இந்த நகரத்தின் பெரிய செல்வந்தன் நம் ஆர்கத் (Arkad ) தானே
எனக் கேட்கிறான் ,ஆம் என்று அமைச்சர்கள்
சொல்ல , முதற்கட்டமாக நம்
மக்கள் நூறு
பேரை தேர்ந்தெடுங்கள், பணத்தை
எவ்வாறு கையாளுவது என்பதை பற்றி ஆர்கத்தை
படம் எடுக்க சொல்லலாம் , அவன் புத்திசாலி தனக்கு
தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பான் என முடிவு செய்கிறான்
,
நாம்
முன்பு விட்டுவிட
நண்பர்களும் , அவர்களுடைய சிறு
வயது நண்பன் , இப்போதைய பெரும் பணக்காரன் ஆர்கத்தை தேடித்தான் வருகிறார்கள் .
அர்க்கத்
அரசன் சொன்னபடி , 100 பேரை
அழைத்து , நண்பர்களே பணம்
சேர்ப்பது ஒன்றும் , ரகசியமோ , பெரிய சாதனையோ இல்லை
, எனக்கு
என்ன செய்வது என்று , பசீர் என்ற முதியவர்
சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன் , அவரும் பெரிய செல்வந்தர் , நூலகத்திற்கு வந்த அவரிடம் நான்
எப்படி பணம் சேர்ப்பது என்று
கேட்க மூன்று ஆண்டுகள் சொல்லி கொடுத்தார் , நான் அவற்றை உங்களுக்கு
சொல்கிறேன் என தனது பாடத்தை
ஆரம்பிக்கிறான்
அர்க்கத்
பெரும்பாலும் நம்மிடம் இருக்கும் ஒல்லியான
பணப்பையை குண்டாக்க சொன்ன ஏழு வழிகள்(இவற்றை கதைகளாக விரிவாக சொல்கிறார் , இந்த கட்டுரை புத்தகத்தின்
மொழிபெயர்ப்பு இல்லை , சுருக்கம் என்பதால் , சுருங்கிவிட்டது )
>சம்பாதித்த பணத்தில் 10 சதவீதமாவது சேமியுங்கள் .
>செலவழிப்பதை
கட்டுப்படுத்துங்கள்
> சேர்த்ததை
பெருக்குவதற்கு வழி செய்யுங்கள் (வட்டி
குட்டி போடும் , குட்டி வட்டி போடும் , குட்டி மறுபடியும் குட்டி போடும் , அது வட்டி போடும்
, குட்டி ... வேண்டாம் முதல்
குட்டியில் அனைவருக்கும் புரிந்திருக்கும் )
> சேர்த்த
பணத்தை இழக்காதீர்கள்
( நம்ம
"warren buffet " தாத்தாவும் இதைத்தான் சொல்கிறார் "Never lose your money " )
> உங்களுக்கு
சொந்தமாக ஒரு வீட்டை வைத்துக்கொள்ளுங்கள்
, அது தரும் நம்பிக்கை அலாதியானது
> எதிர்கால
வாழ்விற்கும் , ஓய்வுக்கும் பணம் தொடர்ந்து வருவதற்கு
வழி செய்யங்கள்
> வருமானத்தை
பெருக்குங்கள் .
அர்க்கத்
சொன்னதை மக்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கிறார்கள் , சிறிது காலம் சென்று , அர்க்கத்தின் மகன் தனியாக
தொழில் தொடங்க வேறு நகரத்துக்கு சென்று
, ஒன்றை பத்து ஆக்குகிறேன் என முதலீடு செய்து
( இன்றைய BITCOIN
போல ) அனைத்தும்
தொலைத்து நிற்கையில் , தனது
அப்பா தங்கத்தை ஈர்க்க சொல்லிக் கொடுத்த வழிகளை எண்ணிப் பார்க்கிறான்
, அதனை கடைபிடித்து மீண்டு வந்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறான் , அந்தப் பாடம்
(தங்கத்திற்கு பதில் பணமாக நாம் வைத்துக் கொள்ளலாம்
)
> தனது வருமானத்தில்
10 % சேமிப்பவன் கையில் தங்கம் சேரும்
> கையில்
உள்ள தங்கத்தை , தனக்காக வேலை
வாங்க தெரியும் புத்திசாலியிடம்
தங்கம் சேரும்
>பொறுமையாக
, நீண்டகாலத்திற்கு , எச்சரிக்கையாக முதலீடு செய்பவனிடம் தங்கம் சேரும்
>தெரியாததை செய்தால்
தங்கம் ஓடிவிடும் தனக்கு
தெரிந்த முதலீட்டை செய்பவனிடம் தங்கம் சேரும் ( youtube இல் சொன்னதை கேட்டு
பங்கு வாங்காதீங்க ,படித்து தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்க
என படிக்கவும் )
> ஒரு
ரூபாய் போட்டால் நூறு ரூபாய் எடுக்கலாம்
என முதலீடு செய்தால் தங்கம்
கையை விட்டு ஓடி விடும் (quest coin , ஈமு கோழி
, ஒரு லட்சத்திற்கு மாதம் பத்து சதவீத வட்டி பங்குச் சந்தையில் சம்பாதித்து
கொடுக்கிறோம் போன்றவைகள் )
பின்
பாபிலோனில் காலம் செல்கிறது , மக்கள் பணத்தை கையாள்வதில்
புத்திசாலிகளாக மாறுகிறார்கள் , அவர்களில் இருந்து தங்கத்தை
வட்டிக்கு விடும் ஒருவர் , "ஐயோ
போச்சே!!! என புலம்புவதை விட ,பணத்தில் ஜாக்கிரதையாக
இருந்து கொள்வது நல்லது " என
தன் அனுபவங்களை சொல்கிறார்
.
பாபிலோனின்
140 அடி சுவர் எப்படியெல்லாம் எதிரிகளிடமிருந்து மக்களை காத்ததோ அதுபோல நாம் நம்மை சுற்றி நமது
முதலீடுகளின் மூலம் ஒரு சுவரை கட்டி
காத்துக்கொள்ளவேண்டும் என்று விளக்கப்படுகிறது .
நல்ல
குடும்பத்தில் பிறந்து , பணத்தை தவறாக கையாண்டதால் அடிமையாக
விற்கப்பட்டு , தன் உறுதியான நிலைப்பாட்டால்
, கடனை அடைத்து , சுதந்திர மனிதனான ஒட்டக வியாபாரியின் கதை நமக்கு சொல்லப்படுகிறது ( கடன்
இருந்தால் வருமானத்தில் 20 % கடனை
அடைக்க முதலில் எடுத்து வையுங்கள் , பட்டினி கிடந்தாலும் 70 % பணத்தில் வாழுங்கள் , 10 % சேமியுங்கள் )
இதனோடு
புத்தகம் முடிகிறது , பணம்
, பணத்தை கையாள்வது எப்படி , எவ்வாறு முதலீடு
செய்வது என எந்தப் பள்ளியும் , கல்லூரிகளும் , தொழில் படிப்புகளும் , நாம் வேலை செய்யும்
நிறுவனுங்களும் , நமக்கு சொல்லிக் கொடுப்பதில்லை
, பணம் இருப்பவன் தொடர்ந்து பணக்காரன் ஆகிறான் , ஏழை மாடு மாதிரி உழைத்தாலும் மேலும்
ஏழை ஆகிறான் , உலகம் முழுவதும் இதே நிலைமை
தான் . நமக்கு சொல்லி கொடுப்பதற்கு இந்த மாதிரி அரிதாக
சில புத்தகங்களே உள்ளன
பொருளாதார
மந்த நிலை வரும் என்று
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த
சூழ்நிலையில் , இம்மாதிரி புத்தகங்களை படித்து நம்மையும் , நமது குடும்பத்தையும் ஓரளவேனும்
காத்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால்
இருக்கவே இருக்கு " YOLO
வழி " .
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once
Severity: Notice
Message: Trying to access array offset on value of type null
Filename: views/category.php
Line Number: 432
Backtrace:
File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
Line: 432
Function: _error_handler
File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
Line: 49
Function: view
File: /home2/tamilarv/public_html/tag/index.php
Line: 319
Function: require_once